#RajaChorusQuiz 388 சக்தியைப் போற்றி – மூன்றாம் நாள்

கவிஞர் முத்துலிங்கம் வரிகளில் டி.எ.மகராஜன், எஸ்.என்.சுரேந்தர் குழுவினரோடு பாடியது. விஜயகாந்த் நடித்த தொண்ணூறுகளின் திரைப்படம் இது. சங்கிலி முருகன் தயாரிப்பு. அம்மா அருள் கொடுத்திட குடியிருப்பது சிந்தலக்கரையே பூந்தேரில் ஏறி வரும் காளி காளி – பெரிய மருது